புதுச்சேரி நிறுவனத்திற்கு கொப்பரை தேங்காய் தருவதாக கூறி 1 கோடியே 35 லட்சம் ஏமாற்றிய பலே கில்லாடிகள் சைபர்கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி நிறுவனத்திற்கு கொப்பரை தேங்காய் தருவதாக கூறி 1 கோடியே 35 லட்சம் ஏமாற்றிய பலே கில்லாடிகள் சைபர்கிரைம் போலீசார் விசாரணைபுதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு மொத்தமாக கொப்பரை தேங்காய்யை தமிழகம் முழுவதும் இருந்து கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். அதுபோல் துபாயில் இருக்கின்ற ஒரு நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய கொப்பரை தேங்காய்களை வாங்கி அனுப்ப ஆர்டர் கிடைத்ததால் மேற்படி நிறுவனத்தின் உரிமையாளர் உடனடியாக நிறைய கொப்பரை தேங்காய் வாங்க வேண்டும் என்பதால் இணைய வழியில் தேடினால் நிறைய வியாபாரிகளின் தொடர்பு கிடைக்கும் என்று நினைத்து இணைய வழியில் கொப்பரை தேங்காய் வியாபாரம் செய்யும் நிறுவனங்களை தேடிய போது ஒரு நபரின் தொலைபேசி எண் கிடைத்துள்ளது அந்த நபரை தொடர்பு கொண்டு பேசிய போது…