உச்ச நீதிமன்ற நீதிபதி உடன் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் சந்திப்பு

உச்ச நீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவனை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து நேரில் சந்தித்து புதுவைத் தமிழ்ச் நிகழ்ச்சிக்கு வருகை தர வேண்டி அழைப்பு விடுத்தார். உடன்
பொருளாளர் . அருள் செல்வம், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, சுந்தர முருகன், கவிஞர் யுகபாரதி ஆகியோர் உள்ளனர்.

Related posts

Leave a Comment