தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களின் பிறந்த நாள் புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிள்ளைத்தோட்டம் சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் இலட்சுமிநாராயணன்.ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா .ஆறுமுகம் (எ) ஏகேடி, சட்டமன்ற உறுப்பினர்கள்.பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, .ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுவை அரசு சார்பில் பெரியார் பிறந்தநாள்சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலையணிவிப்பு
