தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களின் பிறந்த நாள் புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிள்ளைத்தோட்டம் சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் இலட்சுமிநாராயணன்.ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா .ஆறுமுகம் (எ) ஏகேடி, சட்டமன்ற உறுப்பினர்கள்.பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, .ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related posts
-
குற்றவாளிகளை பிடிக்க அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது – அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய புலனாய்வு அமைப்புகள் நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்கும் நேரம்... -
முதலமைச்சர், கவர்னர் குறித்து வரம்பு மீறி டுவிட் செய்துள்ளார்.தமிழிசை சவுந்தரராஜன்
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மறைக்கவே போராட்டம் நடத்துகின்றனர்- தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான... -
ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு!
ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில் யுஜிசி விதிகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்....