நேற்று 12.12.24 புதுச்சேரி அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்காததற்கு முன்பே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று பொய்யான செய்தியை WhatsApp மூலம் இணையதளத்தில் பரப்பிய ஆட்டோ ஓட்டுநர்களான புதுச்சேரி சின்னையாபுரத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜ் மற்றும் கலைவாணன் ஆகியோர்கள் பொதுமக்களிடம் தங்களின் வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்ட வீடியோ பதிவு.
Related posts
-
திமுக, பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் ஒருபோதும் சமரசம் இல்லை: விஜய் திட்டவட்டம்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:- மத்திய அரசு அளவில் மலிவான அரசியல்... -
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி – முதலமைச்சர் திறந்து வைத்தார்
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உபயதாரர் நிதி மற்றும் கோவில் நிதியின் மூலம் பெருந்திட்ட... -
பாதுகாப்பு உபகரணங்கள் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJE) மற்றும் தேசிய தூய்மை தொழிலாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NSKFDC) இணைந்து...