பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் கீழ் நேரடி நியமனத்திற்காக 27.08.2023 அன்று இள நிலைஎழுத்தர் பதவிக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 157 பேர்களில், இதுவரை 151 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இவர்களில் 131 நபர்கள் பணியில் சேர்ந்து உள்ளனர். மீதமுள்ள காலிப்பணியிடங்களுக்கு, காத்திருப்போர் பட்டியலிலிருந்து 19 நபர்களுக்கு (10-ஆண்கள், 9-பெண்கள்) பணி ஆணைகளை, முதலமைச்சர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் வழங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இந்நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர்.
Related posts
-
மக்கள் போராட்டங்களைக் கண்டு நடுங்காதீர்? – எடப்பாடி பழனிசாமி அறிக்கை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சார்பில்... -
4 மணி நேர பயணத்தில் 15 லிட்டர் மதுவை குடித்துத் தீர்த்த ஏர் இந்தியா பயணிகள்
டாடா குழுமத்துக்கு சொந்தமான இந்தியாவின் பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா குஜராத் மாநிலம் சூரத் நகரில் இருந்து தாலாய்ந்து... -
பாஜகவுடன் கூட்டணி இல்லை- எடப்பாடி மீண்டும் உறுதி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜகவுடன் கூட்டணி...