அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்.
கள்ளச்சாராய மரணங்களுக்கு தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம் -இயக்குனர் பா ரஞ்சித்கண்டனம்
