புதுச்சேரியில் விஷவாயு தாக்கி இறந்தவர்கள்உடலுக்கு அமைச்சர் நமச்சிவாயம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்,தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருத்தத்தை தெரிவித்து கொண்டார்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் இறந்தவர்கள் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை
