புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கு காங்கிரசார் அஞ்சலிசெலுத்தினர்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

Related posts

Leave a Comment